Sri Lanka
Sri Lanka News
-
திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடல்
திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (TDUSA) ஏற்பாட்டிலும் கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் நிதி அனுசரனையிலும் திருமலை மாவட்ட மாணவர்களின் கல்வியின், ஒரு அங்கமாக விரைவான…
Read More » -
பல்லூடக எறிவை (Multi Media Projectors) வழங்கும் நிகழ்வு-2021
வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கற்றல் கற்பித்தல் வசதிகள் குறைந்த 20 பாடசாலைகள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்டு¸ E-Learning முறைமையினை மேம்படுத்தும் நோக்கில் பல்லூடக எறிவைகள் வழங்கும் நிகழ்வு…
Read More » -
பல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான செயலமர்வு-2021
எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பிரதான செயற்பாடாகிய E-Learning முறைமையினை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிதிட்டத்தின் ஆரம்ப நிகழ்வான பல்லூடக எறிவை…
Read More » -
தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!!
தமிழர் தாயகத்தின் தன்னெழுச்சியான P2P கவனயீர்ப்பு போராட்டம் 2009 இற்கு பின்னான ஓர் திருப்புமுனையாகும்!!!தமிழீழத்தில் சமகாலத்தில் கடுகதியாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுவரும் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழீழத்தின் வடக்கும்…
Read More » -
எழுச்சி கொள்கிறது வடக்கு கிழக்கு போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு!!!!
எழுச்சி கொள்கிறது வடக்கு கிழக்கு போராட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு!!!! பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு கிழக்கில் உள்ள அனைத்து கட்சிகள் மற்றும்…
Read More » -
சுகாதார சேவையில் கால்பதிக்கின்றார் கபிலர்
கடந்த பல வருடங்களாக நாம் எம் மக்களின் நலன் கருதி ஒரு சமூக நிறுவனமாக மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதார திட்டங்களினை மேற்கொண்டு வருகின்றோம். இதில் ஒரு…
Read More » -
கல்வியில் ஓர் புதிய முயற்சி
கடந்த பல வருடங்களாக கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையாகிய நாம் புலத்தில் உள்ள எம் தழிழ் உறவுகளுடன் கைகோர்த்து எம் தமிழ் மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் நோக்கில்…
Read More » -
E-Learning முறைமை
எமது இலங்கை நாட்டில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வியினை நகர் புறபிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வித் தரத்தோடு சமநிலையில் கொண்டு செல்வதற்கும் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றாற்போல்…
Read More » -
3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருருளிப் பயணத்திற்கு French ஊடகம் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. தொடர்ச்சியாக 3ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு…
Read More » -
கிளிநொச்சியில் சிங்கள மொழி சான்றிதழ்களை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஏற்பட்ட குழப்பம்
சிங்கள மொழியில் எழுதப்பட்ட வெற்றிச் சான்றிதழை இளைஞர்கள் ஏற்க மறுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மற்றத்தின் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட போட்டியில் வெற்றியீட்டிய…
Read More »