Month: November 2024
-
Nov- 2024 -29 NovemberJaffna
கடலரிப்பால் உடைந்த வீதியை சீர்செய்ய 4000 கோடிதேவையாம்!
யாழ்.பருத்தித்துறை பொன்னாலை வீதியில், பருத்தித்துறைத் துறை முகத்திற்கு அருகாமையில் வீதி கடலரிப்பால் உடைந்துள்ளது. குறித்த பகுதிக்கு வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் உடைந்த வீதியை…
Read More » -
29 NovemberJaffna
நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் சாய்ந்தது!
யாழ்.நவாலியில் 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் பாறி வேரோடு சாய்ந்துள்ளது. நவாலி கிழக்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்த 250 ஆண்டுகள் பழமையான…
Read More » -
29 NovemberSrilanka News
யாழில் இதுவரை 64,621பேர் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், 19,560 குடும்பங்களைச் சேர்ந்த 64,621 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 161 வீடுகள்…
Read More » -
29 NovemberSrilanka News
யாழ் ராணி” புகையிரதசேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
யாழ் ராணி புகையிரத சேவை மறு அறிவித்தல்வரை இடம்பெறாதென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. யாழ்.ராணி என்ஜின் பழுதடைந்த நிலையில் அனுராதபுரத்தில் நிற்பதால் இந்தச் சேவையை நடாத்த முடியாதிருப்பதாக…
Read More » -
28 NovemberNews
சமுத்திரதேவா நாளை நெடுந்தீவிலிருந்து புறப்படும்!
நெடுந்தீவிலிருந்து சமுத்திரதேவா படகு தனது சேவையை நாளை(29) ஆரம்பிக்கவுள்ளது.நெடுந்தீவிலிருந்து நாளை காலை 6.45 மணியளவில் தனது சேவையை சமுத்திரதேவா ஆரம்பிக்கவுள்ளது. நெடுந்தீவு பலநோ. கூ. சங்கத்தின் சமுத்திரதேவா…
Read More » -
28 NovemberSrilanka News
கிண்ணியாவில் நான்கு கிராமங்களுக்கான தரைவழிப் போக்குவரத்து முடங்கியது!
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பிரிவிலுள்ள நான்கு கிராமங்களின் தரைவழிப் போக்குவரத்து முடங்கியுள்ளது.மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளமையாலேயே இந்த நிலைமை தோன்றியுள்ளது. இதனால் தோணிகள் மூலம் பயணம் செய்யும்…
Read More » -
28 NovemberJaffna
நெடுந்தீவு நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக உலங்கு வானூர்தி மூலம் யாழுக்கு!
யாழ்.நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக விமானப்படை உலங்கு வானூர்தி மூலம் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக இன்று( 28) கொண்டுவரப்பட்டனர். நெடுந்தீவு…
Read More » -
28 NovemberSrilanka News
வெள்ளவாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள சட்டவிரோத கட்டடங்களை அகற்ற ஆளுநர் பணிப்பு!
வடக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிந்தோடாமல் வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில்…
Read More » -
28 November
-
28 NovemberJaffna
யாழ்ப்பாணத்தில்12,970 குடும்பங்களைச் சேர்ந்த 43,682 பேர் வெள்ளத்தால் பாதிப்பு!
யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால், 12,970 குடும்பங்களைச் சேர்ந்த 43,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்…
Read More »