Month: March 2025
-
Mar- 2025 -31 MarchSrilanka News
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கொழும்பில் இன்று(31) முற்பகல் இடம்பெற்றது. அதற்கமைய 2025 முதல்…
Read More » -
30 MarchEvents
யாழில் பொறியியல்துறை புத்திஜீவிகளின் விசேட கலந்துரையாடல்!
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் (NIO) யாழ் மாவட்ட பொறியியல்துறைசார்ந்தவர்ளுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று(29) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அமைச்சர்களின் பங்குபற்றலுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.…
Read More » -
30 MarchEvents
“ஆனையிறவு உப்பு” என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு!
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
Read More » -
29 MarchNews
காணாமல் போயுள்ள வாகனங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பம்!
மாகாண சபைகளுக்கு சொந்தமான காணாமல் போயுள்ள வாகனங்கள் தொடர்பாக தேடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் பிரதியமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார். குறித்த…
Read More » -
29 MarchWorld
சண் தவராஜாவின் “காணாமல் போனவர்கள்” சிறுகதை நூல் அறிமுக விழா!
சண் தவராஜாவின் “காணாமல் போனவர்கள்” சிறுகதை நூல் அறிமுக விழா சுவிட்சர்லாந்து Europaplatz 1, 3008 Bern இல் அமைந்துள்ள “பேர்ண் சைவநெறிக் கூடத்தில்” இடம்பெறவுள்ளது. எதிர்வரும்…
Read More » -
28 MarchJaffna
நான்கு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்!
வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், வலிகாமம் வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான வைத்தியர் எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா…
Read More » -
28 MarchSrilanka News
மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான நடவடிக்கை – இந்திய வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவிப்பு!
இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான ரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்தார். நேற்று(27) கைது செய்யப்பட்ட…
Read More » -
28 March
-
28 MarchSrilanka News
வடக்கு மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதார திணைக்களம் 14 திட்டங்களுக்கு 50 % மானிய விண்ணப்பக் கோரிக்கை!
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இந்த ஆண்டு மாகாண விசேட குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ், 50% மானிய அடிப்படையில் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வடக்கு மாகாண கால்நடை…
Read More » -
28 MarchCinema
🔥 எம்புரான் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆஃபீஸில் புயல்! 💥 மலையாள திரையுலகில் சாதனை 🌟
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடு ஜீவிதம் உள்ளது. இந்தப் படம்…
Read More »