Day: March 2, 2025
-
Mar- 2025 -2 MarchNews
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் : தொழில் அமைச்சர்!
சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணை இலங்கைக்கு கிடைக்கும் என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க…
Read More » -
2 MarchNews
இலஞ்சம் கோரிய பொலிஸார் இருவர் கைது!
இலஞ்சம் கோரியமை, அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே குறித்த…
Read More » -
2 MarchJaffna
பருத்தித்துறையில் மணல் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் காயம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று(02)…
Read More » -
2 MarchJaffna
யாழ்போதனா வைத்தியசாலைத் தாதிய உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டுப் பொய் – தாதிய சங்கம் அறிக்கை ஊடாகத் தெரிவிப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் மீதான குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என யாழ். போதனா வைத்தியசாலைத் தாதியர்…
Read More » -
2 MarchNews
நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு இல்லை- பெற்றோலிய கூட்டுத் தாபன தலைவர் தெரிவிப்பு!
நாட்டில் எரிபொருளுக்கு எதுவித தட்டுப்பாடும் ஏற்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம்…
Read More »