Month: April 2025
-
Apr- 2025 -30 AprilSrilanka News
35 வருடங்களின் பின் காங்கேசந்துறை – பலாலி பேருந்து சேவை ஆரம்பம்!
35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை பலாலி இடையேயான அரச பேருந்து சேவை நேற்று(29) ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட…
Read More » -
29 AprilSrilanka News
நாட்டின் பல பாகங்களில் இன்றும் பிற்பகலில் மழை!
கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகலில் அல்லது இரவில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…
Read More » -
28 AprilJaffna
பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார்: சுமந்திரன் குற்றச்சாட்டு!
யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக்…
Read More » -
28 AprilJaffna
யாழில் உயிரியல் பிரிவில் இரட்டையர்களின் சாதனை!
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களான இரட்டையர்கள் யமுனாநந்தா பிரணவன் மற்றும் யமுனாநந்தா சரவணன் ஆகியோர் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களையும்,…
Read More » -
28 AprilSrilanka News
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரிய போராட்டமும் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபி…
Read More » -
28 AprilSrilanka News
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்று மீளாய்வு விண்ணப்பம் கோரல்!
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக அடுத்த மாதம் 2 ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என…
Read More » -
28 AprilSrilanka News
ஜீ.எஸ்.பீ. பிளஸ் மீளாய்விற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கை வருகை!
ஜீ.எஸ்.பீ.பிளஸ் மீளாய்விற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இலங்கைக்கு இன்று(28) வருகைதரவுள்ளனர். இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைகள் தொடர்பான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றங்களை…
Read More » -
28 AprilSrilanka News
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்றும்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்றும்(28) இடம்பெறுகின்றது. இன்று முற்பகல் 08.30 முதல் பிற்பகல் 04.15 வரை தபால் மூல வாக்குகளை செலுத்த முடியும் என…
Read More » -
26 AprilJaffna
வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!
வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25)…
Read More » -
25 AprilSrilanka News
இலங்கைக்கான 5 ஆவது தவணைக் கடனை விடுவிக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்!
சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05 ஆவது தவணைக் கடனை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கைக்கு 344 மில்லியன் அமெரிக்க…
Read More »