Day: May 2, 2025
-
May- 2025 -2 MaySrilanka News
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆபரணங்கள் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு!
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி ஆகியன பதில் பொலிஸ் மாஅதிபரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லை…
Read More » -
2 MayJaffna
யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை மாற்ற இடமளிக்கமாட்டேன் – யாழ் மாநகரின் வேட்பாளர் ஈசன்!
யாழ்ப்பாணத்தின் அடையாளத்தை மாற்ற இடமளிக்கமாட்டேன் எனஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகர வேட்பாளர்கள் துரைராசா ஈசன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(02) இடம்பெற்ற ஊடக…
Read More » -
2 MayJaffna
உள்ளூர் கட்சிகளே உள்ளூராட்சி சபைகளில் அதிகாரம் செலுத்த வேண்டும் -ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் கிசோர்!
நடைபெறவுள்ளது உள்ளூர் அதிகாரசபை தேர்தல், அதில் உள்ளூர் கட்சிகளே அதிகாரம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் கிசோர், தேசியக்…
Read More » -
2 MaySrilanka News
நல்லை ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்!
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்றிரவு(01) இறையடி சேர்ந்தார். வைத்திய சிகிச்சைக்காக அவர் கொழும்பு சென்று கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள…
Read More » -
2 MaySrilanka News
பாரியளவான மோசடி சம்பவங்கள் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு!
கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரியளவிலான 15 ஊழல் மற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமென இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான…
Read More » -
2 MayJaffna
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு!
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதோடு,பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக “சுபம்” நிறுவனத் தலைவர் தெரிவித்தார். பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும்…
Read More » -
2 MayJaffna
தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு!
தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களின் உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி…
Read More » -
2 MaySrilanka News
மக்களுக்கான ஆட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது – மே தினக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர்!
“உழைக்கும் மக்கள் உட்பட எமது நாட்டு மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது. மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது.” – என கடற்றொழில்,…
Read More »