Day: June 5, 2025
-
Jun- 2025 -5 JuneEvents
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நவரத்தினத்தின் 96 ஆவது ஜனன தினம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வ.ந.நவரத்தினத்தின் 96 ஆவது ஜனன தின நிகழ்வு யாழ்.சாவகச்சேரி அறவழிப் பணிமனையில் இன்று(05) இடம்பெற்றது. நினைவு சுடர் ஏற்றலோடு ஆரம்பமான நிகழ்வில்,…
Read More » -
5 JuneJaffna
தமிழரசு – ஈ.பி.டீ.பி சந்திப்பு!
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக,இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயக…
Read More » -
5 JuneNews
துசிதவுக்கு நாளை வரை விளக்கமறியல் நீடிப்பு!
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ நாளை வரை( 6) தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(04) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த…
Read More » -
5 JuneNews
புகையிரதப் பாதையைக் கடக்க முயன்ற தம்பதியினர் மோதுண்டு பலி!
தெஹிவளையில் புகையிரத பாதையைக் கடக்க முயன்ற தம்பதியினர், கொழும்பு கோட்டையிலிருந்து அலுத்கமை வரை பயணிக்கும் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (04) மாலையில் இடம்பெற்றதாக…
Read More » -
5 JuneNews
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு ஜூலை 7 ஆம் திகதி!
முன்னாள் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றுமொரு வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை…
Read More » -
5 JunePolitics
12 நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை!
12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பை முன்னிட்டு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வௌ்ளை…
Read More » -
5 JuneNews
மே மாதத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் மரணம்!
இலங்கையில் மே மாதத்தில் அநுராதபுரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தேஜனா சோமதிலக தெரிவித்துள்ளார். அநுராதபுரம்…
Read More » -
5 JuneJaffna
குருந்தூர் மலையில் கைதான விவசாயிகளை விடுவிக்கக் கோரிப் போராட்டம்!
முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வலியுறுத்தியும், யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தால் நேற்று(04)…
Read More »