ஏர்கன் துப்பாக்கி குண்டு பாய்ந்து 17 வயது சிறுவன் படுகாயம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சிறுமலையில் ஏர்கன்னை வைத்து விளையாடும் போது தவறுலதாக இயக்கப்பட்டு குண்டு பாய்ந்ததில் சிறுவன் காயமடைந்தார்.
பின்னர் சரிவர படிக்காததால், தனது தந்தையுடன் சேர்ந்து எஸ்டேட்டில் தங்கி இருந்தான். இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி ரகுபதியும், அதே பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஒருவரின் 10 வயது சிறுவனும் தனியார் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

நத்தம் பெரியமலையூரைச் சேர்ந்த சிறுவன் ரகுபதி 17. இவர் சிறுமலை தென்மலையில் டோமினிக் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் ரகுபதி தோட்டத்தில் வேலை செய்தபோது அப்பகுதி சிறுவன் ஒருவருடன் விளையாடினார். அப்போது இருவரும் தோட்டத்திலிருந்த ஏர்கன்னை எடுத்து விளையாடினர். எதிர்பாராத விதமாக ஏர்கன்னிலிருந்து குண்டு ரகுபதி வயிற்றில் பாய்ந்தது. காயமடைந்த ரகுபதி திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் முளைசாவால் பலி

முதலில் காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது, அதனால் மிகவும் உடல் நலம் மோசம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை வழங்கி வந்தனர், இந்நிலையில் கிஷோர் முளைசாவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவர்களுடைய பெற்றோர் முடிவு செய்தனர். கிஷோரின் உடல் இன்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது, சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.
சிறுவயதில் தனது மகன் இறந்த சூழ்நிலையிலும் அவருடைய உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, தனது மகன் இறந்தாலும் மகனால் ஆறு பேர் மறுவாழ்வு பெறுகின்றனர் எனவும் பெற்றோர்கள் பெருமிதம் கொண்டனர். சிறுவயதில் சிறுவன் முளைசாவு அடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.