Srilanka News
-
தையிட்டி போராட்டம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை!
தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளை ஒன்று போராட்ட களத்துக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய திகதி(11) இடப்பட்ட அந்தக் கட்டளையில்,” பலாலி…
Read More » -
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கையின்…
Read More » -
யாழ்.மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக கிருபாகரன்!
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் நேற்று(11) பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அரசாங்க அதிபர் ம.பிரதீபன் முன்னிலையில், பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…
Read More » -
அரச சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்ப அமைச்சரவை அனுமதி!
அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.…
Read More » -
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் சேவை நிலையம் யாழ்.வைத்தியசாலை வீதியில் திறந்து வைப்பு!
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் யாழ்ப்பாண சேவை நிலையம் இலக்கம் 611, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று(11) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதம…
Read More » -
தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் ஆரம்பம்!
யாழ்.தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள “திஸ்ஸ ராஜமகா விகாரை” யை அகற்றக்கோரி இன்று(11) பிற்பகல் முதல் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், பொது…
Read More » -
போதைப்பொருள் பயன்படுத்திய 17 பொலிஸாரின் வேலை பறிபோனது!
போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நான்கு மாதங்களில் 17 பொலிஸ் அதிகாரிகள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க தெரிவித்தார்.…
Read More » -
தையிட்டி விகாரை தொடர்பாக எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிப்பு!
யாழ்.நோய் அமைந்துள்ள பௌத்த விகாரை தொடர்பாக அரச மட்டத்தில் எவ்விதமான பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என புத்த சாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில்…
Read More » -
நாட்டில் ஓரிரு தினங்களுக்கு மின் வெட்டு இருக்கும்!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கிகள் சில செயலிழந்துள்ளமையால், நேற்று (10) மின்வெட்டை அமுல்படுத்தியமை போன்று இன்றும் (11) ஒன்றரை மணிநேர சுழற்சி முறையில் மின்…
Read More » -
ஐனாதிபதி டுபாய் சென்றடைந்தார்!
ஐக்கிய அரபு இராச்சியம் டுபாயில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச உச்சி மாநாட்டில் (WGS) கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் அங்கு…
Read More »