Srilanka News
-
கொழும்பு நினைவேந்தலில் சிலர் குழப்பம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி கொழும்பு- வெள்ளவத்தையில் நேற்று(18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் சிலர் குழப்பம் விளைவித்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல்…
Read More » -
இலங்கை, இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென இந்திய வானிலை ஆய்வு…
Read More » -
கண்ணீரால் கரைந்தது முள்ளிவாய்க்கால்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று(18) நடைபெற்றது. ஆரம்பத்தில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் சார்பாக தென்கயிலை ஆதீன குரு முதல்வரால்…
Read More » -
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளன. அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று (18) காலை 6.30 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப்…
Read More » -
இலங்கையில் ஜூன் 10 வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி!
இலங்கையில் இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை அவ்விறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கைச் சந்தையில் தரமற்ற உரம்: விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கைச் சந்தையில் தரம் குறைந்த உரம் காணப்படுகிறதா என்பதைப் கண்டறிவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை பகுதியில் தரம் குறைந்த உரம் பொலிஸாரால்…
Read More » -
நாட்டின் பலபாகங்களுக்கு இந்த வாரம் மழை!
இலங்கையின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக என வளிமண்டலவியல்…
Read More » -
இறக்குமதியான அதி சொகுசு கார்கள்!
புத்தம் புதிய Rolls-Royce Phantom Series 8 II and BMW M3 Competition (C5) ஆகியவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வாகன இறக்குமதி தடையை அரசு சமீபத்தில்…
Read More » -
ஜனாதிபதி செயலக வாகனங்கள் ஏலத்தில் விற்பனை!
இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் இன்று(15) ஏலத்தில் விடப்பட்டுள்ளன. ஏலத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக சொகுசு வாகனங்கள் மற்றும் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட வாகனங்கள்…
Read More » -
செம்மணியில் அகழ்வுப்பணி நாளை ஆரம்பம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிகளில் அகழ்வுப் பணி நாளை(15) இடம்பெறவுள்ளது. கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் செம்மணி பகுதியிலுள்ள சிந்துபாத்தி இந்து…
Read More »