Jaffna
Get the latest news and updates from Jaffna, Sri Lanka. TamilInfo.net brings you in-depth coverage of local events, cultural activities, political developments, and community stories.
-
தையிட்டி போராட்டம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை!
தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் கட்டளை ஒன்று போராட்ட களத்துக்கு அருகாமையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய திகதி(11) இடப்பட்ட அந்தக் கட்டளையில்,” பலாலி…
Read More » -
யாழ்.மாவட்டச் செயலக பிரதம கணக்காளராக கிருபாகரன்!
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் பிரதம கணக்காளராக செ. கிருபாகரன் நேற்று(11) பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். அரசாங்க அதிபர் ம.பிரதீபன் முன்னிலையில், பிரதம கணக்காளராக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…
Read More » -
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் சேவை நிலையம் யாழ்.வைத்தியசாலை வீதியில் திறந்து வைப்பு!
தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலையின் யாழ்ப்பாண சேவை நிலையம் இலக்கம் 611, வைத்தியசாலை வீதி, யாழ்ப்பாணத்தில் இன்று(11) திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதம…
Read More » -
தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டம் ஆரம்பம்!
யாழ்.தையிட்டியில் தனியார் காணிகளுக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள “திஸ்ஸ ராஜமகா விகாரை” யை அகற்றக்கோரி இன்று(11) பிற்பகல் முதல் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள், பொது…
Read More » -
தாம் வென்றெடுத்த உரிமையென மாகாண சபையை தமிழர்கள் கருதுவதால் அதில் அரசாங்கம் கை வைக்காது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது என கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர்…
Read More » -
ஆட்டுக்குட்டிக்கு தாயாக மாறிய நாய்!
தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு நாய் ஒன்று பாசத்துடன் பாலூட்டுகின்ற மனதை நெகிழச் செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி எழுதுமட்டுவாழ் கிராமத்திலேயே மனதை நெகிழ வைக்கும்…
Read More » -
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய 158 உறுப்பினர்கள் இணக்கம் – பிரதமர் தெரிவிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய அரசாங்கத்தின் 158 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி…
Read More » -
இந்திய மீன்பிடிப் படகு பருத்தித்துறை நீதிமன்றில் ஏலம்!
இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தால் நேற்று (08) பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை…
Read More » -
உள்ளூர் மீனவர் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி பேசமறந்தது ஏன்? – அன்னராசா கேள்வி!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் யாழ் வருகையின்போது இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக மட்டுமே பேசியுள்ளார் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்தார். வடமராட்சி…
Read More » -
சொல்லாடல் சமரில் யாழ்.இந்து வெற்றி!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கு இடையிலான சொல்லாடல் விவாதச் சமர் நேற்று(07) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த வாதச் சமரில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி…
Read More »