Events
Stay updated on Tamil events, festivals, cultural programs, and live shows happening around the world. Explore event highlights on TamilInfo.net.
-
தமிழ்ப் பல்கலையும்,தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடாத்திய வட மாகாணத்தின் 8 ஆவது பட்டமளிப்பு விழா!
தமிழ் இணைய கல்விக்கழக வடமாகாண இணைப்பாளரும், முதன்மை விரிவுரையாளருமான க.ரஜனிகாந்தன் தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில், யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன் பிரதம…
Read More » -
யாழில் பொறியியல்துறை புத்திஜீவிகளின் விசேட கலந்துரையாடல்!
தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் (NIO) யாழ் மாவட்ட பொறியியல்துறைசார்ந்தவர்ளுக்கான விசேட கலந்துரையாடல் நேற்று(29) இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அமைச்சர்களின் பங்குபற்றலுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.…
Read More » -
“ஆனையிறவு உப்பு” என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு!
ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
Read More » -
🔥 எம்புரான் முதல் நாள் வசூல் பாக்ஸ் ஆஃபீஸில் புயல்! 💥 மலையாள திரையுலகில் சாதனை 🌟
திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்களில் முதல் நாள் வசூலில் சாதனை படைத்த படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ஆடு ஜீவிதம் உள்ளது. இந்தப் படம்…
Read More » -
சொல்லாடல் சமரில் யாழ்.இந்து வெற்றி!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கு இடையிலான சொல்லாடல் விவாதச் சமர் நேற்று(07) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த வாதச் சமரில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி…
Read More » -
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை!
“இம்முறை நாம் சிறப்பான சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம். கடந்த காலத்தை பார்த்து சுதந்திர தினத்தை கொண்டாடாமல், இம்முறை எதிர்காலத்தை நோக்கியதாகவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் நாட்டின்…
Read More » -
ஈ-சிற்றியின் 15 ஆவது ஆண்டு நிறைவும்,பட்டயச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!
ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், பட்டய கற்கை(Diploma) மற்றும் சான்றிதழ் கற்கை நெறிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்.…
Read More » -
தேசிய தைப்பொங்கல் விழா தெல்லிப்பழையில்!
தேசிய தைப்பொங்கல் விழா, யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் நேற்று(18) இடம்பெற்றது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பொங்கல் நிகழ்வுகள் காலை 7.30 மணியளவில் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து…
Read More » -
பனை சார் கைப் பணியாளருக்கான கெளரவிப்பு நிகழ்வு!
பனை சார் கைப் பணியாளர்களை கெளரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ். கைதடியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று(18) இடம்பெற்றது. பனை அபிவிருத்திச்சபைத்…
Read More » -
பொங்கு தமிழ் பிரகடன 24 ஆவது ஆண்டு எழுச்சி நாள் யாழ். பல்கலையில்!
“பொங்கு தமிழ்” பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று(17) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பொங்குதமிழ்ப் பிரகடன பொதுநினைவுத் தூபி முன்பாக, யாழ்.பல்கலைக்கழக…
Read More »