Weather
-
சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்
தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக, சென்னையில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே யே, சென்னை மற்றும்…
Read More » -
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.4ஆக பதிவு.. குலுங்கிய கட்டடங்கள்.. என்ன நடந்தது?
தைவான் நாட்டில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகி இருந்த நிலையில், தைபேவில் இருந்த ஏராளமான கட்டடங்கள் குலுங்கி இருக்கின்றன. இதுவரை உயிர்…
Read More » -
நுவரெலியாவி்ல் தொடர் மழை இயல்புநிலை பாதிப்பு!
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று(18) மாலை முதல் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.…
Read More » -
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை
சென்னை: தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் 12 செ.மீ மழைப் பதிவாகி உள்ளது. சென்னையில்…
Read More » -
மழை 22 வரை நீடிக்கும்!
வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக குறைவாகவே உள்ளதால், மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து…
Read More » -
சாத்தூர் அருகே பயங்கரம்! பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 6 பேர் உடல் சிதறி பலி
விருதுநகர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன்…
Read More » -
20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று – நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி
உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலை நினைவு தினம் இன்று. 2004ம் ஆண்டு டிசம்பர் 26ல் நிகழ்ந்த சுனாமியில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பத்தினர், கடலில்,…
Read More » -
மீண்டும் தமிழகம் திரும்புது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை : ‘வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்த நிலையில், மீண்டும் தமிழகம் நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு…
Read More » -
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை,தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய…
Read More »