World
Stay informed with the latest world news and updates on international events, politics, and global developments. TamilInfo.net provides comprehensive coverage of breaking news, key stories, and insightful analysis from around the world.
-
கடந்த ஐந்து மாதங்களில் 43 துப்பாக்கிச் சூடுகள் – 30 பேர் பலி!
இலங்கையில் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டதோடு 22 பேர் காயமடைந்துள்ளனர். இதன்போது 43 துப்பாக்கிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார்…
Read More » -
இலங்கையில் ஜூன் 10 வரை உப்பு இறக்குமதிக்கு அனுமதி!
இலங்கையில் இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்தி உப்பு இறக்குமதிக்காக அனுமதி வழங்குவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை அவ்விறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More » -
இந்தியன் பிரீமியர் லீக் இன்று மீள ஆரம்பம்!
இடை நிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று(17) மீள ஆரம்பமாகவுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட தொடரை சில கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு இந்திய கிரிக்கெட்…
Read More » -
கனடா – தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம்!
இலங்கை அரசாங்கம் ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதோடு, கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் குறித்தும் கண்டனம் தெரிவிப்பதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை…
Read More » -
சவுதி அரேபியா அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழலில் நிலவி வரும் நிலையில், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை இணை அமைச்சருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.…
Read More » -
மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்த 15 பேர் நாட்டிற்கு அழைத்து வருகை!
மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மியன்மார் – தாய்லாந்து எல்லை ஊடாக பயணிப்பதற்கு தாய்லாந்தால் அனுமதி…
Read More » -
சுமந்திரனை ஒதுக்கி வைத்தால் எல்லாம் சுபமாக முடியும் – மூத்த போராளி மனோகர்!
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும்போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இந்த முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி…
Read More » -
ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது தேசிய மக்கள் சக்தி, வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஆதிக்கம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்(2025) பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களின் வெற்றியை தேசிய மக்கள் சக்தி தனதாக்கியுள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 265 மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி…
Read More » -
இந்தியா – பாகிஸ்தான் இராஜதந்திர உறவில் மீண்டும் விரிசல்!
ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இராஜதந்திர உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தாக்குதலையடுத்து இரண்டு நாடுகளும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளன.…
Read More » -
விண்வௌிக்கு சென்ற பெண்கள் குழு பூமிக்கு திரும்பியது!
விண்வௌியை சென்றடைந்த பெண்களை மாத்திரம் கொண்ட “ப்ளூ ஒரிஜின்” குழுவினர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். இலங்கை நேரப்படி கடந்த 14 ஆம் திகதி 07 மணிக்கு இந்த…
Read More »