Sri Lanka
Sri Lanka News
-
காலநிலை எதிர்வு கூறலை கருத்திற் கொண்டு அறுவடையை மேற்கொள்ளவும் – வடக்கு ஆளுநர் அறிவுரை!
வடக்கு மாகாணத்தில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் காலநிலை எதிர்வுகூறலை கருத்திற்கொண்டு அதனை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் கடந்த சில…
Read More » -
சீனா பயணமானார் ஜனாதிபதி அனுரகுமார!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவிற்கு இன்றிரவு(13) பயணமானார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதியின்…
Read More » -
மழை 22 வரை நீடிக்கும்!
வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சியின் நகர்வு வேகம் மிக குறைவாகவே உள்ளதால், மழை நாட்கள் நீடிக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து…
Read More » -
இந்திய மீனவர்கள் எண்மர் கைது!
இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் எண்மர் மன்னார் வளைகுடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு விசை படகுகளுடன் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக…
Read More » -
அயலவரைத் தாக்கிய உதயங்கவுக்கு 17 வரை விளக்கமறியல்!
அயல் வீட்டாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் …
Read More » -
மண்ணெண்ணை குடித்ததால் குழந்தை மரணம்!
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்ததால் உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(09) இடம்பெற்றுள்ளது. கோப்பாய்…
Read More » -
தவில் வித்துவானின் மகன் பலி: யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!
குறித்த விபத்து வடமராட்சி – வல்லைப் பகுதியில் நேற்றிரவு (08.01.2025) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞன்…
Read More » -
சிறுபோக நெல் இழப்பீட்டுத் தொகையில் 90 வீதம் விடுவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளில் 90% தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தலைவர் பேமசிறி ஜாசிங் ஆராச்சி தெரிவித்துள்ளார்.…
Read More » -
ஜனாதிபதியின் புதுவருட வாழ்த்துச் செய்தி!
மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சி ஒன்றை உருவாக்கும் நோக்கில், அரசியல் கலாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகச் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர்…
Read More » -
tamilinfo குழுமத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளுக்கு tamilinfo குழுமத்தின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! மலர்ந்துள்ள இப் புத்தாண்டு அனைவருக்கும் கனவுகள் நனவாகும் ஆண்டாக அமையட்டும்! நன்மைகள்பெருகி மகிழ்ச்சி,ஒற்றுமை,…
Read More »