Sri Lanka
Sri Lanka News
-
விண்வௌிக்கு சென்ற பெண்கள் குழு பூமிக்கு திரும்பியது!
விண்வௌியை சென்றடைந்த பெண்களை மாத்திரம் கொண்ட “ப்ளூ ஒரிஜின்” குழுவினர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர். இலங்கை நேரப்படி கடந்த 14 ஆம் திகதி 07 மணிக்கு இந்த…
Read More » -
இலங்கை விஜயத்தை நிறைவு செய்த இந்தியப் பிரதமர் நாடு திரும்பினார்!
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று(06) பிற்பகல் நாடு திரும்பினார். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்…
Read More » -
நெடுந்தீவின் எட்டு வட்டாரங்களுக்கும் தமிழரசுக் கட்சி பிரசாரப் பயணம்!
இலங்கை தமிழரசு கட்சி நெடுந்தீவு பிரதேச சபையின் எட்டு வட்டாரங்களுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகளை இன்று(02) மேற்கொண்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்களுடன்…
Read More » -
மியன்மார் செல்லும் இலங்கை நிவாரணக் குழு!
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண குழுவை இலங்கையிலிருந்து அனுப்ப தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. மியன்மாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவப்…
Read More » -
-
கடற்றொழில்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!
கடற்றொழிலாளர்களை பாதுகாத்து, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, கடற்றொழிலை நவீனமயப்படுத்தி – கடற்றொழில்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும். இவ்வாறு கடற்றொழில், நீரியல்…
Read More » -
இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நியமனம்!
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். பிரான்ஸ், பலஸ்தீனம் மற்றும்…
Read More » -
ஐந்து நாடுகளின் சமாதான பாத யாத்திரை பெளத்த குருமார்கள் சாவகச்சேரி வந்தடைவு!
உலக சமாதானம் வேண்டி ஜந்து நாடுகளின் பௌத்த மத குருமார்கள் இணைந்து முன்னெடுத்துள்ள பாத யாத்திரை இன்று(06) யாழ்.சாவகச்சேரியை வந்தடைந்தது. கடந்த மாதம் மாத்தறை திஸ்ஸ மஹாராம…
Read More » -
இலங்கைத் தயாரிப்பான மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்!
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம் நேற்று(03) ஆரம்பமானது. இலங்கை நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட…
Read More » -
தென்மராட்சியில் இரண்டு உலக சாதனைகள்!
யாழ்.தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம்(26) இரண்டு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. (வீடியோ காட்சிகள்) தென்மராட்சியில் இரண்டு உலக சாதனைகள்! தென்மராட்சியில் இரண்டு உலக சாதனைகள்! #achievements#twoworld#southernPosted by…
Read More »