santhirasekar news
-
Jaffna
சட்டவிரோத மீன்பிடி ஆவணப் படத்தை கடற்றொழில் அமைச்சரிடம் கையளித்தன கடற்றொழில் அமைப்புகள்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய இழுவைமடி மீன்பிடியை வெளிக்கொணரும் ஆவணப்படம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்படுவதற்காக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளிக்கப்பட்டது. மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்…
-
Live
இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்கள் வராமல் இருப்பதே சிறந்தது – அமைச்சர் சந்திரசேகர்!
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது சட்டவிரோதமானது, அவர்கள் எமது கடற்பரப்புக்கள் வராமல் இருப்பதே சிறந்தது. அதை மீறி வந்தால் எமது நாட்டுச் சட்டத்தின் கீழ்…
-
News
வடக்கு மீனவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்போம்: அமைச்சர் சந்திரசேகர்!
வடக்கு மீனவர்கள் எமது அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் என கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.…
-
Jaffna
அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்: கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு!
நாட்டில் இருக்கும் அனைத்து சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளும் எமது அரசாங்கத்தால் நிறுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்றொழிலாளர்களுக்கும், கடற்றொழில்…
-
Jaffna
கடற்றொழில் சங்கங்களை சந்தித்த அமைச்சர்!
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனுக்கும், வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல் இன்று(16) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – குருநகரில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணநாதன்…