tamil nadu news
-
News
சேலம்: கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை
சேலம் மாவட்டம் அரிசிபாளையம், முத்தையாளர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ரேகா (35). இவர்களது மகள் ஜனனி (15). 45 வயதான இவர் வெள்ளி தொழில்…
-
Live
சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்
தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக, சென்னையில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே யே, சென்னை மற்றும்…
-
News
கோவை: நடைபயிற்சிக்கு சென்ற முதியவர், காட்டு யானை தாக்கி பலி
கோவை மாவட்டம் துடியலூர் அருகே தாளியூரில் பகுதியில் நடராஜ் (வயது 69) என்ற வியாபாரி வாக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்…
-
News
பரந்தூர் செல்ல விஜய் திட்டம்?: பாதுகாப்பு கேட்டு எஸ்.பி.,க்கு கடிதம்
காஞ்சிபுரம்: விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக போராடிவரும் பரந்தூர் மக்களை பொங்கல் பண்டிகை முடிந்து சந்திக்க த.வெ.க., தலைவர் விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பாதுகாப்பு…
-
News
மதுரை, திருச்சி ரேஞ்சே இனி வேற.. பிரமாண்டமா வருது 2 டைடல் பார்க்.. சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தது!
மதுரை திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என…
-
Events
தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் உற்சாகம்: சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்தே குடும்பம்…
-
Events
களைகட்ட தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000+ காளைகள், 900+ வீரர்கள் பங்கேற்பு
மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட…
-
Events
பொள்ளாச்சியில் சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா கோலாகலம்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று துவங்கியது. கடந்த 9 வருடமாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், பலூன் திருவிழா நடத்தப்பட்டு…
-
Events
பொங்கல் தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களில் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்
சென்னை:பொங்கல் பண்டிகைக்காக, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றோரின் வாகனங்களால், தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தோர் மட்டுமின்றி, வெளி…
-
News
மின் வாரிய இழப்பு ரூ.4,435 கோடியாக குறைந்தது
சென்னை: அரசு நிதியுதவி, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால், 2023 – 24ல் மின் வாரியத்தின் வருவாய், 98,863 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதனால்…