அரச ஊழியர்களின் சம்பள உயர்வு நிச்சயம் – பிரதி அமைச்சர்!
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09) ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அரச ஊழியர்கள்25000 ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்படும் என்று கூற முடியாது.
எனினும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையான அதிகரிப்பு ஏற்படும் – என்றார்.
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என பிரதி தொழில் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(09) ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அரச ஊழியர்கள்25000 ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்படும் என்று கூற முடியாது.
எனினும் அரச ஊழியர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையான அதிகரிப்பு ஏற்படும் – என்றார்.