வட தமிழீழம் , முல்லைத்தீவு மாவட்டத்தின் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கல்லறை மீதிகள் இனந்தெரியாத துரோகிகளால் உடைக்கப்பட்டுள்ளது.
துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த 1000 கொங்கிரீட் கற்களும் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளது