இலங்கை
18 மணத்தியாலங்கள் ago
இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை தனதாக்கியது பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி!
இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி தானதாக்கிக்கொண்டுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ்…
இலங்கை
19 மணத்தியாலங்கள் ago
வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் அமைக்கப்பட்ட வெசாக் தோரணைகளில் யாழ்.மாவட்ட தலைப் பொலிஸ் நிலையம் அமைத்த தோரணை முதலிடத்தைப் பெற்றுள்ளது. யாழ்.…
இலங்கை
19 மணத்தியாலங்கள் ago
வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!
கொழும்பு – மீகொட பகுதியில் வெசாக் தோரணை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில், ஆறு பேர்…
இலங்கை
19 மணத்தியாலங்கள் ago
மியன்மாரில் சுரங்க வெடிபொருட்கள் வெடித்ததில் 46 பேர் பலி!
மியன்மாரில் சுரங்க அகழ்விற்காக வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்துச் சிதறியதில் 46 பேர் உயிரிழந்துள்ளனர். மியன்மார், நாம்காம் நகரம் அருகேவுள்ள காவுன்டப்…
இலங்கை
2 நாட்கள் ago
நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு…
இலங்கை
2 நாட்கள் ago
அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அரசு நிறுவனங்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று(31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு,…
உலகம்
2 நாட்கள் ago
ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதார தாக்கம்!
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் தாக்கம், அமெரிக்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை கணிசமாக…
இலங்கை
3 நாட்கள் ago
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை…
இலங்கை
3 நாட்கள் ago
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியில் தீ விபத்து!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை (30) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில்…
இலங்கை
4 நாட்கள் ago
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் குற்றப் புலனாய்வுத்…
இலங்கை
4 நாட்கள் ago
காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி பிரதேச மக்கள் ஆறாவது வெள்ளியும் போராட்டத்தில்!
யாழ். வலிகாமம் வடக்கு, மயிலிட்டி பகுதியிலுள்ள தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி கறுப்புக்கொடிகளை பறக்க…
இலங்கை
4 நாட்கள் ago
வயலுக்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி: பெண் ஒருவர் பலி: மூவர் படுகாயம்!
திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் முச்சக்கரவண்டி வயலுக்குள் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த…














































































































































