இலங்கை
4 மணத்தியாலங்கள் ago
சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழர் நியமனம்!
சுவிட்சர்லார்ந்து இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத் தலைவராக ஈழத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து இராணுவ, மருத்துவர்கள் சங்கத்தின் துணைத்…
உலகம்
5 மணத்தியாலங்கள் ago
கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதித்ததாக ஈரான் தகவல்
ஈரானின் புரட்சிகர காவல்படை, நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்துள்ளது. அந்த…
இலங்கை
7 மணத்தியாலங்கள் ago
மத்திய கிழக்கு நெருக்கடியைத் தணிக்க பேச்சுவார்த்தை அவசியம், அனைத்து தரப்பினரிடமும் இலங்கை வேண்டுகோள்!
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியப் பகுதியில் வேகமாக மோசமடைந்து வரும் நிலைமை குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளதோடு,…
இலங்கை
8 மணத்தியாலங்கள் ago
‘பொன் அணிகளின் போர்’ – சமநிலையில் நிறைவு!
பொன் அணிகளின் போர்’ என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பெருஞ்சமர்…
இலங்கை
14 மணத்தியாலங்கள் ago
எரிபொருள் நிரப்ப மீண்டும் QR நடைமுறை!
நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல்…
இலங்கை
17 மணத்தியாலங்கள் ago
யாழ்.பல்கலையில் போதை மாத்திரை விற்ற இளைஞன் கைது!
பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளார். பல்கலைக்கழக வளாகத்தில்…
விளையாட்டு
1 நாள் ago
பங்களாதேஷ் – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி!
பங்களாதேஷ் அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான 2ஆவதுஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 128 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டாக்கா‘ஷேர்…
இலங்கை
1 நாள் ago
மத்திய கிழக்கில் போரை நிறுத்தக்கோரி அனைத்துத் தரப்பினரிடமும் ஐநா வேண்டுகோள்!
மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு ஜக்கிய நாடுகள் சபை அனைத்துத் தரப்பினரிடமும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.…
இலங்கை
2 நாட்கள் ago
ஈரானிய கடற்படையின் சடலங்கள் தூதரகத்திடம் ஒப்படைப்பு!
ஈரானின் IRIS DENA கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள், ஈரானிய தூதரக அதிகாரிகளிடம்…
இலங்கை
2 நாட்கள் ago
மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!
இலங்கையின் மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் இந்த நியமனம்…
இலங்கை
2 நாட்கள் ago
செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20 முதல்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கத்…
இந்தியா
2 நாட்கள் ago
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி இல்லை: ஈரான் அறிவிப்பு!
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல, இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த…














































































































































