இலங்கை
36 minutes ago
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல்…
உலகம்
47 minutes ago
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
யேமனின் மஃரிப் பகுதியில் சவூதி அரேபியாவின் போர் விமானம் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஹூதி அமைப்பு உரிமை…
இலங்கை
18 மணத்தியாலங்கள் ago
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால்…
இலங்கை
19 மணத்தியாலங்கள் ago
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!
தமிழீழக் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாஎதிர்ப்பதால், அவர் எங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு…
வடக்கு மாகாணம்
3 நாட்கள் ago
சட்டவிரோத மணலுடன் நிறுத்தாது சென்ற டிப்பர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இருவர் கைது: இரு டிப்பர்கள் கைப்பற்றல்!
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்களை வெடிவைத்துக் கைப்பற்றிய விசேட அதிரடிப்படையினர், அதன் சாரதிகள் இருவரையும் கைது…
இலங்கை
4 நாட்கள் ago
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலியில் இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் 13 ஆவது வாரமாகவும் இன்றும்(13)…
உலகம்
4 நாட்கள் ago
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஜாவா கடற்பகுதியில் காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (13) மீட்டுள்ளனர். இதுவரை…
இலங்கை
4 நாட்கள் ago
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரவையின்…
இந்தியா
4 நாட்கள் ago
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
ஆசியக் கிண்ண மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. இலங்கை மகளிர் அணி மற்றும்…
இலங்கை
5 நாட்கள் ago
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துயாழ் சாவகச்சேரி நகர் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயக…
இலங்கை
5 நாட்கள் ago
யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!
யாழ் வடமராட்சி துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே…
இலங்கை
5 நாட்கள் ago
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர்…

























































































































