இலங்கை
19 மணத்தியாலங்கள் ago
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலியில் இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் 13 ஆவது வாரமாகவும் இன்றும்(13)…
உலகம்
19 மணத்தியாலங்கள் ago
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஜாவா கடற்பகுதியில் காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (13) மீட்டுள்ளனர். இதுவரை…
இலங்கை
19 மணத்தியாலங்கள் ago
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரவையின்…
இந்தியா
19 மணத்தியாலங்கள் ago
ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
ஆசியக் கிண்ண மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. இலங்கை மகளிர் அணி மற்றும்…
இலங்கை
2 நாட்கள் ago
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துயாழ் சாவகச்சேரி நகர் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயக…
இலங்கை
2 நாட்கள் ago
யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!
யாழ் வடமராட்சி துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே…
இலங்கை
2 நாட்கள் ago
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர்…
இந்தியா
2 நாட்கள் ago
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
பெண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி…
உலகம்
2 நாட்கள் ago
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியுண்ட சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35…
வடக்கு மாகாணம்
2 நாட்கள் ago
அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ் சாவகச்சேரி நகரில் உண்ணாவிரத போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜனநாயக தமிழ் தேசிய…
உலகம்
2 நாட்கள் ago
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
உக்ரைனின் பாவ்லோஹ்ராட் நகரிலுள்ள வணிக வளாகமொன்றின் மீது ரஷ்யா நடாத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர்…
வடக்கு மாகாணம்
3 நாட்கள் ago
வடக்கில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிக்க நாடாளுமன்ற வளாகத்தில் விசேட கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று(11)இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து…
























































































































