உலகம்
2 மணத்தியாலங்கள் ago
பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்ரிக் (Andrew Patrick) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும்…
உள்நாட்டு
2 நாட்கள் ago
தாதியர்களை கஷ்டப்படுத்துவதோ, நெருக்கடிக்கு உள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல: பணியை உரிய நேரத்தில் செய்ய கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் – யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதில்!
வருகைப் பதிவேடு தொடர்பாகவடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளரையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என…
உள்நாட்டு
2 நாட்கள் ago
கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்க…
உள்நாட்டு
2 நாட்கள் ago
வடக்கு மாகாண தாதியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!
வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றும்…
உள்நாட்டு
3 நாட்கள் ago
அரச பேருந்துடன் மோதி ஆட்டோ விபத்து!
யாழ். தென்மராட்சி ஏ9 வீதி உசன் பகுதியில் அரச பேருந்தும்,ஆட்டோவும் மோதுண்டு விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவம் நேற்று(11) மாலை 5.00…
உள்நாட்டு
3 நாட்கள் ago
நெடுந்தீவுக்கான அரச படகு சேவை நேரமாற்றங்கள்!
நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை , நெடுந்தாரகை ஆகியவற்றின் சேவை நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 13 முதல் இந்த…
உள்நாட்டு
3 நாட்கள் ago
மாற்றுத் திறனாளி சிறார்களின் “இணைந்து ஒளிரும் மலர்கள்” நிகழ்வு!
யாழ்.சமூக செயற்பாட்டு மையத்தின் (ஜெசாக்) ஏற்பாட்டில் ‘மாற்றுத் திறனாளி சிறார்களின் திறமைகளை வெளிப்படுத்தும் “இணைந்து ஒளிரும் மலர்கள் நிகழ்வு” யாழ்.கொடிகாமம்…
உள்நாட்டு
5 நாட்கள் ago
யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது!
யாழில் போதைப்பொருட்களுடன் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் போதை மாத்திரைகளை விற்பனை…










































































