இலங்கை
4 மணத்தியாலங்கள் ago
செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றோடு (19) நிறைவடைந்தன. நேற்றைய அகழ்வின்போது முன்னர்…
இலங்கை
4 மணத்தியாலங்கள் ago
FIFA சர்வதேச அரங்கில் நடுவராக அனோஜன் கனகசிங்கம்!
சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில், ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம் நடுவராகப் பணியாற்றியுள்ளார். FIFA…
இலங்கை
4 மணத்தியாலங்கள் ago
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25…
இலங்கை
23 மணத்தியாலங்கள் ago
சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளரின் இடைக்கால உத்தரவு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர்பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை…
இலங்கை
1 நாள் ago
செம்மணியில் நேற்றும்10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08…
இலங்கை
1 நாள் ago
இலங்கை – போலந்து இடையே கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்!
இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற…
இலங்கை
1 நாள் ago
காசாவிலுள்ள உணவகம் மீது இஸ்ரேல் ஆளில்லா விமானம் தாக்குதல்!
காசா நகருக்கு மேற்கேயுள்ள துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில்,…
இலங்கை
4 நாட்கள் ago
எழுவைதீவில் வட்டார சபை ஸ்தாபிப்பு!
தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிக்கும் நிகழ்வு யாழ் ஊர்காவற்றுறை எழுவைதீவில் இன்று(16) இடம் பெற்றது. எழுவைதீவு பொதுநோக்கு…
இலங்கை
4 நாட்கள் ago
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தீ விபத்து!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உக்ரேன் மீதான…
இலங்கை
4 நாட்கள் ago
கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று(16)…
இலங்கை
4 நாட்கள் ago
இலங்கையின் முதல் பெண் பாதுகாப்பு மார்ஷல்!
இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் வசந்தி முருகேசு முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார். Airport & Aviation…
இலங்கை
4 நாட்கள் ago
சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் இருந்து அல்லது சிறைக் காவலில் இருந்து கடந்த 6 ஆண்டுகளில் மொத்தம் ஆயிரத்து181 கைதிகள் தப்பியோடியுள்ளனர். இவர்களில்…


















































































































































