#tamilinfomedia
- இலங்கை

13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!
யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, பலாலியில் இராணுவ வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் 13 ஆவது வாரமாகவும் இன்றும்(13) போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தி பகுதியில்…
Read More » - உலகம்

பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!
ஜாவா கடற்பகுதியில் காணாமல் போன பயணிகள் கப்பலை இந்தோனேசியத் தேடல் மற்றும் மீட்புக் குழுவினர் இன்று (13) மீட்டுள்ளனர். இதுவரை 103 பயணிகள் மீட்க்கப்பட்டதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்…
Read More » - இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழில் இன்று (13) ஆர்ப்பாட்டப்…
Read More » - இந்தியா

ஆசிய மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை – இந்திய அணிகள் இன்று களத்தில்!
ஆசியக் கிண்ண மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (13) நடைபெறவுள்ளது. இலங்கை மகளிர் அணி மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையே இந்த இறுதிப்…
Read More » - இலங்கை

தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்துயாழ் சாவகச்சேரி நகர் பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று(12) முன்னெடுக்கப்பட்டது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த…
Read More » - இலங்கை

யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!
யாழ் வடமராட்சி துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி துன்னாலை பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக பகைமை நீடித்து வந்த நிலையில்,…
Read More » - இலங்கை

வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள், உள்ளுராட்சி…
Read More » - இந்தியா

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
பெண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச…
Read More » - உலகம்

பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் எரியுண்ட சிதைவுகளில் இருந்து மேலும் 30 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான…
Read More » - உலகம்

உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
உக்ரைனின் பாவ்லோஹ்ராட் நகரிலுள்ள வணிக வளாகமொன்றின் மீது ரஷ்யா நடாத்திய ட்ரோன் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்திலேயே…
Read More »