#tamil
- இலங்கை

நீதித்துறைக் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்!
நீதித்துறையில் நிலவும் கட்டமைப்புச் சிக்கல்கள், வழக்குகளின் தேக்கம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் காணப்படும் பணி வெற்றிடங்கள் குறித்து அவசரமாக விவாதிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர்…
Read More » - வடக்கு மாகாணம்

வரணி மத்திய கல்லூரி மைதான அரங்கைத் திறந்து வைத்த இராணுவத் தளபதி!
யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதான அரங்கு இன்று(23) திறந்து வைக்கப்பட்டது. லண்டனிலுள்ள வரணி ஒன்றியத்தின் நிதி உதவியில் இராணுவத்தால் இந்த விளையாட்டரங்கு…
Read More » - வடக்கு மாகாணம்

செம்மணியில் இன்றும் 7 என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து இன்றைய தினம் (22) 7 மனித என்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 31 ஆம்…
Read More » - இலங்கை

துப்பாக்கி வெடித்ததில் மன்னாரில் இராணுவச் சிப்பாய் பலி!
மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிப்பாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (22) காலையில்…
Read More » - விளையாட்டு

FIFA உலக கிண்ண கால்பாந்தாட்ட தொடரில் அஜன்டினா மற்றும் அவுஸ்திரேலியா இன்று மோதல்!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு J பிரிவு போட்டியில், முன்னணி அணியான அஜன்டினா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் இன்று(22) மோதவுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆர்லிங்டனில்…
Read More » - இலங்கை

கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை!
கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் விபத்து: 54 பேர் காயம்: 18 பேரை காணவில்லை! கத்தாரிலுள்ள இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில்…
Read More » - இலங்கை

லெபனான் எல்லையில் இருந்த பாதுகாப்பு தளர்த்தப்படும்: இஸ்ரேல் அறிவிப்பு!
லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே பலவீனமான போர்நிறுத்தம் தொடர்ந்துவரும் நிலையில், வடக்கு எல்லைப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. “மோதல் இடம்பெற்ற எல்லைப்…
Read More » - இலங்கை

உருகுவே – கேப் வெர்டே இடையேயான போட்டி சமநிலையில் நிறைவு!
FIFA உலகக் கிண்ண தொடரின் குழு H பிரிவு போட்டியில், உருகுவே மற்றும் கேப் வெர்டே அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றுள்ளன. அமெரிக்காவின்…
Read More » - இலங்கை

நெடுந்தீவுக்கு திங்களில் விசேட படகு சேவைகள்!
நெடுந்தீவுக்கான படகுசேவைகளை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளில் அதிகளவானோர் நெடுந்தீவுக்கான படகு சேவையை பயன்படுத்தி வருவதானால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச…
Read More » - இலங்கை

பெரஹரவிற்கு அழைத்துவந்த யானை தாக்கி இருவர்பலி!
இரத்தினபுரி – ரக்வானை பகுதியில் விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் பெரஹராவிற்கு கொண்டுவரப்பட்ட யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். யானைப் பாகனின் உதவியாளர், யானைகளில் ஒன்றுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக…
Read More »