#jaffnanews
- இலங்கை

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!
2026ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 2.3 சதவீதம் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட பொருளாதார அறிக்கையின்படி, இந்த தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » - மங்கையர் அரங்கம்

கலைத் துறையில் மிளிரும் ஜானகி ஆனந்த ரூபன்!
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டஜானகி ஆனந்தரூபன், ஓவியக் கலைஞராக திகழ்கின்றார். சாவகச்சேரியில் இயங்கும் ஜானு ஆர்ட் அக்கடமி எனும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலமை ஓவிய ஆசிரியராகவும் திகழ்கின்றார்.…
Read More » - வடக்கு மாகாணம்

உரும்பிராய் விபத்தில் தந்தையும் மகனும் பலி!
யாழ்ப்பாணம் – பலாலி வீதியின் உரும்பிராய் சந்தியில், பலாலி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் பலியாகி உள்ளனர்.…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய அயல் பாணியிலிருந்து கஞ்சா மீட்பு!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் நிலைய பின் பகுதியிலுள்ள வெற்றுக் காணிக்குள் இருந்து 10 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் பின்புறமாகவுள்ள வெற்றுக்காணிக்குள் சந்தேகத்திற்கு இடமான…
Read More » - மங்கையர் அரங்கம்

நீண்ட நாள் காத்திருப்பிற்கு பின் நான்கு மழலைகள்!
வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த தம்பதியினருக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த பிரசவத்தில், தாயொருவர்…
Read More » - இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளைப் பிரசவித்த தாய்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை தாயொருவர் பெற்றடுத்த சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்துள்ளது. இந்த பிரசவம் நேற்று(17)இடம்பெற்றதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். வடமராட்சி – செம்பியன்பற்றைச் சேர்ந்த…
Read More » - இலங்கை

யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு!
யாழ்.தையிட்டி காணிகள் 17 ஆம் திகதி அளவீடு! யாழ்.தையிட்டியில் விகாரையைச் சூழவுள்ள காணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதி அளவீடு செய்யப்படவுள்ளது. யாழ்.தையிட்டியில் காணி விடுவிப்பு தொடர்பான…
Read More » - இலங்கை

தீவகப் பகுதி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட பின்தங்கிய பிரதேச கொடுப்பனவை ஆராய குழு நியமனம்!
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை பின்தங்கிய பாடசாலைகளிலிருந்து நீக்கி கொடுப்பனவுகளை நிறுத்தியுள்ளதை கல்வி அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முன்னர் குறித்த தீவுப் பகுதிகளுக்கான பின்தங்கிய பிரதேச…
Read More » - இலங்கை

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு: சாணக்கியன் எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை!
நாடாளுமன்றத்தில் இன்று(10) இடம்பெற்ற விவாதத்தின் போது, சபாநாயகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் சபையில் பெரும் பதற்றம் நிலவியது. விவாதத்தின் போது…
Read More » - இலங்கை

இந்தியன் பிரீமியர் லீக்கின் 16 ஆவது போட்டி இன்றிரவு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், பெங்களூர் றோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 ஆவது இன்றிரவு (10) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டி குவாகட்டி…
Read More »