#srilanka
- இலங்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலவி வருகின்றது. எனினும், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இது இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக…
Read More » - இலங்கை

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்தது யாழ்.மாநகரசபை!
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வு, யாழ் மாநகர சபையில் இன்று(14) இடம் பெற்றது. யாழ் மாநகர சபையின் அமர்வு முதல்வர் திருமதி வி. மதிவதனி…
Read More » இலங்கையின் பல பாகங்களில் இன்றும் மழை!
இலங்கையின் பல பாகங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு வடகிழக்கே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் காரணமாக இந்த மழை…
Read More »- இலங்கை

தென்மராட்சியை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி!
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி” யாழ்.சாவகச்சேரி நகரை இன்று(13) காலை 10.30 மணியளவில் வந்தடைந்தது. யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலய முன்றலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய தனது…
Read More » - இலங்கை

கடமை நேரத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள்!
கடமை நேரத்தில் அபாயகரமான போதைப்பொருட்களை பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கடவத்தை பேருந்துநிலையத்தில் நேற்று (12) கண்டறியப்பட்டனர். மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனையின் போது, ஏழு பேருந்து சாரதிகள்…
Read More » - இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று (11)ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, யாழ்ப்பாணம் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் உப செயலாளரும், ஜனாதிபதி…
Read More » - இலங்கை

தையிட்டி – பவானி வீதி தொடர்பான கட்டளை மல்லாகம் நீதிமன்றில் எதிர்வரும் 21 ஆம் திகதி!
யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது. பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை…
Read More » - இலங்கை

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான கூடிய காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை,குருணாகல், மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி…
Read More » - இந்தியா

தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுர!
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கையும், தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத்…
Read More » - இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வியட்நாம் ஜனாதிபதி!
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட வியட்நாம் ஜனாதிபதி டோ லாம், நாடாளுமன்றத்தில் நேற்று(08) விசேட உரையாற்றினார். கடந்த 11 ஆண்டுகளில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டுத்…
Read More »