#srilanka
- இலங்கை

வீதியில் நடந்து சென்ற இளைஞர்கள் மீது கார் மோதியதில் இருவர் பலி!
வவுனியா கனகராயன் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து A-9 வீதி கனகராயன் பெரியகுளம் பகுதியில் நேற்று இரவு…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.தென்மராட்சி வரணியில் சமூக சக்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
“சமூக சக்தி” நாடு முழுவதும் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் வேலை திட்டம்” நிகழ்வு யாழ் தென்மராட்சி வரணி சுட்டிவேரத்தில் இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதற்கமைய…
Read More » - இலங்கை

வெசாக் தோரணைகளில் யாழ்.பொலிஸ் நிலையத் தோரணை முதலிடம்!
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களால் அமைக்கப்பட்ட வெசாக் தோரணைகளில் யாழ்.மாவட்ட தலைப் பொலிஸ் நிலையம் அமைத்த தோரணை முதலிடத்தைப் பெற்றுள்ளது. யாழ். தலைப்பொலிஸ் நிலைய மைதானத்தில் அமைக்கப்பட்ட தோரணைகளில்,…
Read More » - இலங்கை

வெசாக் தோரணை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் அறுவர் பலி: 12 பேர் காயம்!
கொழும்பு – மீகொட பகுதியில் வெசாக் தோரணை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில், ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு குழந்தை உட்பட12 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More » - இலங்கை

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன்,…
Read More » - இலங்கை

அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அரசு நிறுவனங்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும் இன்று(31) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
Read More » - இலங்கை

தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை பகுதியில் நடமாடி, புகைப்படங்களை எடுத்த இளைஞர்கள் இருவரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட வழிபாடுகள் தையிட்டி விகாரையில்…
Read More » - இலங்கை

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியில் தீ விபத்து!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் இன்று அதிகாலை (30) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் திடீரென கரும்புகை…
Read More » - இலங்கை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதிவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று(29) உத்தரவிட்டுள்ளார். கடந்த 2014…
Read More » - இலங்கை

காணிகளை விடுவிக்கக்கோரி மயிலிட்டி பிரதேச மக்கள் ஆறாவது வெள்ளியும் போராட்டத்தில்!
யாழ். வலிகாமம் வடக்கு, மயிலிட்டி பகுதியிலுள்ள தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் எனக் கோரி கறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி உரிமையாளர்கள் இன்று(29) போராட்டத்தில்…
Read More »