உலகம்
உலகச் செய்திகள்
-

வர்த்தகர்கள் பொருள் கொள்வனவு ஆவணங்களை வைத்திருப்பது அவசியம்: தவறின் சட்ட நடவடிக்கை!
வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக அல்லது களஞ்சியப்படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களைப் பெற்றுக்கொண்ட இடம், முறையான ஆவணங்கள் அல்லது பற்றுச்சீட்டுகளை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தம்வசம் வைத்திருக்க வேண்டும் என…
Read More » -

காஷ்மீர் குறித்த அமெரிக்கத் தூதரின் கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்!
இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரைப் பற்றி அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்த கருத்துகளுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உயர் அதிகாரியை பாகிஸ்தான்…
Read More » -

யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்…
Read More » -

அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில்…
Read More » -

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அகற்றக் கோரி, பிரதேச மக்களால் இன்று (20) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “எமது கிராமத்தை மதுபோதையில் இருந்து காப்பாற்றுவோம்”…
Read More » -

செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!
யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றோடு (19) நிறைவடைந்தன. நேற்றைய அகழ்வின்போது முன்னர் அடையாளம் காணப்பட்ட 10 என்புக்கூடுகள் அகழ்ந்து…
Read More » -

FIFA சர்வதேச அரங்கில் நடுவராக அனோஜன் கனகசிங்கம்!
சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற FC Basel – FC Barcelona அணிகளுக்கிடையிலான போட்டியில், ஈழத்தமிழரான அனோஜன் கனகசிங்கம் நடுவராகப் பணியாற்றியுள்ளார். FIFA சர்வதேச நடுவர் அந்தஸ்தை 2026ஆம் ஆண்டு…
Read More » -

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று(20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நடைபெறும் என…
Read More » -

சாவகச்சேரி நகரசபை முன்னாள் உப தவிசாளரின் இடைக்கால உத்தரவு கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி!
சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர்பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத்…
Read More » -

செம்மணியில் நேற்றும்10 என்புக் கூடுகள் அடையாளம்: அகழ்வு பணிகள் இன்றுடன் நிறைவு!
யாழ்ப்பாணம் செம்மணி, சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து 10 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 08 என்புக் கூடுகள் நேற்று (18) அகழ்ந்து…
Read More »