இவ் கருத்தரங்கில் பரீட்சையினை எதிர்கொள்ள இருக்கின்ற பரீட்சாத்திகள் பங்குபற்றி நன்மைகளை பெற்றுக்கொண்டதோடு இவ் கருத்தரங்கானது எமது கபிலர் மேம்பாட்டுப் பேரவையின் சிறந்த வளவாளர்களான செ.வசந்தநேசன் மற்றும் சி.வரதராசன் என்பவர்களின் வழிகாட்டலில் சிறப்பாக நடைபெற்றது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.