Education
Education
-
சிந்தனைக் களத்தின் 14வது இணையவெளி உரைத்தொடர்
அனைவருக்கும் வணக்கம்! சிந்தனைக் களத்தின் 14வது இணையவெளி உரைத்தொடர் நிகழ்வில், “பண்ணிசை மரபில் பஞ்சபுராணம் பாடும் நெறிமுறைகள்” எதிர்வரும் சனிக்கிழமை 02/12/2022 (February 12, 2022), கனடா-ரொறன்ரோ…
Read More » -
உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில் தமிழ்
மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் – தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில் (இந்தக் கட்டுரையில்…
Read More » -
“#இவள் ஒரு #இரும்புப் #பெண்மணி”
https://www.facebook.com/685679781602713/posts/1740828276087853/?d= “#இவள் ஒரு #இரும்புப் #பெண்மணி” இந்தியாவின் மிக பெரிய கார்ப்பரேட் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா. இந்தியாவிலேயே மிக அதிகமான காப்பித் தோட்டங்களுக்கு சொந்தக்காரர். ‘கஃபே காபி டே’…
Read More » -
75 ஆயிரம் இந்திய இராணுவத்தையே புலிகள் தோற்கடித்தனர்: மாவீரர் தினத்தை தடை செய்ய வேண்டும் – சரத்
மாவீரர் தின அனுஷ்டிப்பை இலங்கை தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தினார். மேலும், அரசியல் கைதிகளை விடுதலை…
Read More » -
திரிபு படுத்தப்பட்ட பாடநூல் தொடர்பில் மனித உரிமை செயல்பாட்டாளர் ம. கஜன் அவர்களது கண்டனம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம்n பற்றிய அறிக்கையும்
அனைவருக்கும் வணக்கம், நான் கஜன் பேசுகிறேன், இது ஓர் அவசர வேண்டுகோள். உலகமெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கான கோரிக்கையாக இதை நான் முன்வைக்கிறேன். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும்…
Read More » -
தரம் 5 மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு
இன்றைய தினம் ( 2021.07.15 ) திருகோணமலை மாவட்ட மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டத்தில் தரம் 05 இல் கல்வி பயிலும் 280…
Read More » -
அரச போட்டி பரீட்சைகளுக்கு முகம் கொள்ள இருக்கும் போட்டியாளர்களுக்கு தேவையான பரீட்சை
மாணவர்கள் தமது கல்வியில் முன்னோக்கி செல்வதற்கு தேவையான ஆக்கபூர்வமான கல்வியினை வழங்கலும்¸ அரச போட்டி பரீட்சைகளுக்கு முகம் கொள்ள இருக்கும் போட்டியாளர்களுக்கு தேவையான பரீட்சை நுட்பங்களை வழங்குவதன்…
Read More » -
கிழக்கு மாகாண கல்விச் செயலாளரின் வருகையும் சிநேகபூர்வமான கலந்துரையாடலும்
நாடளாவிய ரீதியில் அதிகரித்து கொண்டு வரும் கொரோனா தொற்று காரணமான பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டு இருப்பதனால் , இதனை ஓரளவுக்கேனும் நிவர்த்தி செய்வதற்காக எமது…
Read More » -
இலவச மெய்நிகர் ( Zoom)வகுப்புக்கள் ஆரம்பம்
உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள Covid -19 அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையானது…
Read More » -
பல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல்
( கி.கிஷாந் ) கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையின் அலுவலகத்தில் இம் மாதத்திற்கான பல்லூடக எறிவை இயக்குனர்களுக்கான மாதாந்த ஒன்றுகூடலானது 2021.04.30 மு.ப 10.00 மணியலவில் கம்பனியின்…
Read More »