Tamilinfo

உயர்நீதிமன்றத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தருக்கான பதவி உயர்வுக்கான பாடத்திட்டம் நடாத்தப்பட்டது.

எமது கபிலர் சமூதாய மேம்பாட்டுப் பேரவையால் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கடமைபுரியும் உத்தியோகத்தருக்கான பதவி உயர்வுக்கான பாடத்திட்ட வகுப்புக்களானது வழங்கிவைக்கப்பட்டது.

இதில் பதவி உயர்;வுக்கான பரீட்சைக்கு தோற்றவுள்ள பலர் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.