யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிக்குரிய ரவைகள் மற்றும் கிளைமோர் பயன்பாட்டுக்குரிய வயர் என்பன மீட்க்கப்பட்டுள்ளன.
இந்த வெடி பொருட்கள் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து இன்று(31) காலையில் மீட்க்கப்பட்டுள்ளன.


குறித்த வெடி பொருட்கள் 2005ஆம் ஆண்டு நாளிதழால் சுற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பஷில் ராஜபக்ஷவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!
யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!