இலங்கை
இலங்கை
-

யாழில் பட்டாசு வெடித்து இளைஞர் பலி!
யாழ்ப்பாணம் – குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…
Read More » -

பிரித்தானிய இளநிலை வெளிவிகார அமைச்சராக உமா குமரன் நியமனம்!
பிரித்தானியாவின் இளநிலை வெளிவிவகார அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 22ஆம் திகதி இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனுடன், உமா குமரன், பிரித்தானிய அரசின் உதவி…
Read More » -

ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக இடை நிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்!
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார். போர் மேலும் தீவிரம் அடைந்தால், மத்திய கிழக்கிலுள்ள பென்டகனின் பேட்ரியாட் ஏவுகணை எதிர்ப்புத் தடுப்பான்கள்…
Read More » -

வலப்பனையில் காட்டுத் தீ பரவல்:10 ஏக்கருக்கும் அதிகமான வனப்பகுதி தீக்கிரை!
நுவரெலியா – வலப்பனை – ஹரஸ்பெத்த – கல்தெகபத்தன வனப் பகுதியில் இன்று (26) பாரிய காட்டுத் தீ பரவிவருகிறது. காட்டுத் தீயால் இதுவரை 10 ஏக்கருக்கும்…
Read More » -

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
சிம்பாவேஅணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. சிம்பாவேக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி, சிம்பாவே…
Read More » -

சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
சிரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 35 உயிரிழந்துள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து டமாஸ்கஸ் – டெய்ர் எல்-சோர் நெடுஞ்சாலையில் நேற்று(25) இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்தொன்றும்,…
Read More » -

கிளிநொச்சி – ஸ்கந்தபுரத்தில் கைகலப்பு: 9 பேர் கைது!
கிளிநொச்சி கண்ணகிபுரம் – ஸ்கந்தபுரம் பகுதியில் காற்றாலை திட்ட ஊழியர்களுக்கும், கிராம இளைஞர்களுக்கும் இடையில் நேற்று (24) கைகலப்பு இடம்பெற்றுள்ளது. கற்றாலை அமைக்கப்பட்டுள்ள காணியை பார்வையிட வனவள…
Read More » -

ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள்!
காட்டுத்தீயால், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இரு நாடுகளிலிருந்தும் இதுவரை 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐரோப்பியக்…
Read More » -

யாழ்.செம்மணியில் 7 என்புக்கூடுகள் நேற்று அடையாளம்!
யாழ்.செம்மணி மனித புதைகுழியில், மழை அங்கியை ஒத்த அங்கியோடு,சிறுவரின் என்புக்கூட்டுடன் 7 என்புக் கூடுகள் நேற்று(23) அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு…
Read More » -

தரம் ஐந்து புலமைப்பரிசில் ஓகஸ்ட் 9 ஆம் திகதி!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சையானது…
Read More »