உலகம்
உலகச் செய்திகள்
-

ஐக்கிய அரபு இராச்சியத்தின் எரிசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்துள்ள இந்தத் தாக்குதல்களை “பயங்கரவாதத் தாக்குதல்” என ஐக்கிய அரபு இராச்சியம் வர்ணித்துள்ளது. இந்தநிலையில், ஹப்ஷான்…
Read More » -

வடகொரிய நாடாளுமன்றத்தை முழுமையாக கைப்பற்றிய கிம் ஜாங் உன்!
வட கொரிய நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி “கிம் ஜாங் உன்” அபார வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, கிம் ஜாங் உன்னின் கொரிய தொழிலாளர் கட்சி மற்றும்…
Read More » -

நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடை!
நாட்டில் அனுமதியின்றி ட்ரோன்களை பறக்கவிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியைப் பெறாமல் ட்ரோன்களை பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப் படை அறிவுறுத்தியுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், தேவையற்ற…
Read More » -

வீரவில விபத்தில் நால்வர் பலி!
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதி – வீரவில பகுதியில் இரு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பம் இன்று…
Read More » -

உலக கிண்ண உதைபந்தாட்ட தொடர் ஜூன் 11 ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டியை கனடா, மெக்சிகோ அமெரிக்கா ஆகிய நாடுக்…
Read More » -

யாழ்.இணுவிலில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று(16) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில்…
Read More » -

எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை!
எதிர்வரும் வாரம் முதல் வேலை நாட்களை 4 நாட்களாக குறைத்து அநாவசிய எரிபொருள் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்…
Read More » -

அமெரிக்க போர் விமானங்கள் தனது வான் பரப்பை பயன்படுத்த தடைவிதித்த சுவிஸ்!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட…
Read More » -

சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழர் நியமனம்!
சுவிட்சர்லார்ந்து இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத் தலைவராக ஈழத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்து இராணுவ, மருத்துவர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர்…
Read More » -

கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்ட தூர ஏவுகணை சோதித்ததாக ஈரான் தகவல்
ஈரானின் புரட்சிகர காவல்படை, நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்துள்ளது. அந்த ஏவுகணை சுமார் 9ஆயிரத்து 800 முதல்…
Read More »