போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்தோடு புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து நிலையங்கள் நாடு முழுவதும் நிறுவப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
போதைப்பொருள் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் விருப்பத்தோடு புனர்வாழ்வு செயல்முறையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புனர்வாழ்வு பணியகத்தின் முதல் தன்னார்வ புனர்வாழ்வு நிலையம் வெலிகந்த – நவ சேனாபுர நவோதயா தொழிற்கல்வி பயிற்சி மையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வீதியைப் புனரமைக்காமைக்கு விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு!
யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
புலிக்கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்!
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்ல ஆரம்பநாள் நினைவேந்தல்!