குற்றவியல்
குற்றவியல் செய்திகள்
-
வீதியைப் புனரமைக்காமைக்கு விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு!
யாழ்ப்பாணம், தென்மராட்சி, மீசாலை தட்டாங்குளம் வீதியை புனரமைக்காமல் 60 வருடங்களாக புறக்கணிப்பு செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு…
Read More » -
போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் படகுடன் மூவர் கைது!
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் படகுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று(20) அதிகாலை யாழ்ப்பாணத்தை அண்டிய கடற்கரையில் வைத்து, யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது…
Read More » -
கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்க பிரசன்ன ரணதுங்க, இலஞ்ச ஊழல் விசாரணை…
Read More » -
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது – இரு உழவு இந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு…
Read More » -
நல்லூரில் சங்கிலி அறுத்தவர் நாவற்குழியில் மாட்டினார்!
யாழ்ப்பாணம்நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில்…
Read More » -
யாழ்.பல்கலையிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்பு!
யாழ்ப்பாணம் பல்கலைக் கழத்திலிருந்து ஏ.கே.47 ரகத் துப்பாக்கிக்குரிய ரவைகள் மற்றும் கிளைமோர் பயன்பாட்டுக்குரிய வயர் என்பன மீட்க்கப்பட்டுள்ளன. இந்த வெடி பொருட்கள் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து இன்று(31) காலையில்…
Read More » -
மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்கள் கைப்பற்றல்!
யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலிப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியதோடு சாரதி ஒருவரையும் கைது செய்துள்ளனர். இந்த…
Read More » -
போதைப்பொருளுடன் யாழின் பிரபல வர்த்தகரின் மகன் கைது! – பதியப்படாத புதியவாகனமும் மீட்ப்பு!
யாழ்.நகரில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற நபரொருவர் நேற்றிரவு (27) கைதுசெய்யப்பட்டார். யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் குறித்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.…
Read More » -
இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச்சென்ற படகு யாழில் மீட்பு!
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்வதற்கு வழங்கப்பட்ட படகு யாழ்.அராலித்துறையில் மீட்க்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர்…
Read More » -
பெக்கோ சமனின் கைப்பேசியில், நாமல் சேர் , ராஜபக்ஷ சேர்! – வெளிப்படுத்திய பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க!
இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெக்கோ சமன் என்ற பாதாள உலகக் கும்பல் பிரதிநிதியின் கைப்பேசியில்,நாமல் சேர், என்றும் ராஜபக்ஷ சேர் என்றும் எண்கள்…
Read More »