#tamilinfomedia
- இலங்கை

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மகாநாடு சாவகச்சேரியில்!
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று(22) இடம்பெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் பேராளர்…
Read More » - வடக்கு மாகாணம்

பருத்தித்துறையிலும் பல்கலையிலும் கையெழுத்துப் போராட்டங்கள்!
நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், கொண்டு வரப்படவுள்ள, பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கையெழுத்துப்பெறும் போராட்டம் யாழ்.வடமராட்சி பருத்தித்துறை நகரில் இன்று(21)…
Read More » - இலங்கை

அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கப்பல் இலங்கை நோக்கிப் பயணம்!
அமெரிக்காவால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நான்காவது கடலோர பாதுகாப்பு கப்பல் அமெரிக்காவிலிருந்து இலங்கையை நோக்கி இன்று(21) பயணித்துள்ளது. அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர்…
Read More » - உலகம்

உலக நாடுகளுக்கு அதிர்ச்சியூட்டும், ட்ரம்ப் விடுத்த அறிவிப்பு!
அமெரிக்க உயர்நீதிமன்றம், தான் முன்னர் விதித்திருந்த வரிகளை இரத்துச் செய்து தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்போது புதிதாக சர்வதேச ரீதியில் 10…
Read More » - இலங்கை

யாழில் கல்விச் சீர்திருத்த கலந்துரையாடல்!
கல்விச் சீர்திருத்தத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘கல்வி சீர்திருத்த கலந்துரையாடல்’ யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இன்று(20) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில், அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக,…
Read More » - இலங்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில்!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி நகரில் இன்று(20) இடம் பெற்றது. CLICK VIDEO போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு வலிந்து காணாமல்…
Read More » - மங்கையர் அரங்கம்

கல்வித் துறையில் மிளிரும் ரூபிள் நாகி!
ரூபிள் நாகி,குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்கியதால் துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியருக்கான 2026 விருது மட்டுமன்றி ஒரு மில்லியன்…
Read More » - உலகம்

அண்ட்ரூவின் கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்- அமெரிக்காவில் எவரும் கைது செய்யப்படுவார்களா?
பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் தம்பியும், பதவி இழந்த இளவரசருமான அண்ட்ரூ கைது செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரது…
Read More » - இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலைக் குற்றவாளி ஒருவர் இனங்காணப்பட்டார்!
பத்தரமுல்ல – அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியும், அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய ஆயுததாரி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.…
Read More » - இலங்கை

கச்சதீவு அந்தோணியார் பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தயார்!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந்…
Read More »