பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ஈழத்தமிழர்கள் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்!
சிகிச்சை பெற்றுவந்த சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் இருவர் உயிரிழப்பு!
சிட்டிங் கரப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா மகளிர் அணி வெற்றி!
தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!