கிளிநொச்சி – பரந்தன் உமையாள்புரம் – விளாவோடை பகுதியிலுள்ள நெல் வயலுக்கு அருகே மோட்டார் குண்டுகள் இரண்டு நேற்று(23) மீட்க்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், வெடிக்காத இரண்டு மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாகக் ஹாலோட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.கல்வயலில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்!
சிகிச்சை பெற்றுவந்த சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் இருவர் உயிரிழப்பு!
தாய்லாந்து – பேங்கொக்கில் மதுபானக்கடையில் தீ விபத்து : 27 பேர் பலி: பலர் காயம்!