ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கைதான முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்க பிரசன்ன ரணதுங்க, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று(12) பிற்பகலில் அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியபோது அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் புரட்சிகர காவற்படையின் பிரதானி பலி!
யாழ்.பல்கலை விரிவுரையாளர் கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு 16 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
யாழில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்குவிற்கு விளக்கமறியல் நீடிப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருளோடு ஒருவர் கைது!