சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால்18 பேர் உயிரிழந்துள்ளதோடு 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
சிலியின் தலைநகர் சாண்டியாகோவிற்கு தெற்கே சுமார் 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள உபிள் மற்றும் பயோபியோ பகுதிகளிலேயே காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கடலோர நகரமான கான்செப்சியனை ஒட்டிய வறண்ட காடுகளில் தீ இடைவிடாமல் எரிந்து வருவதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீயை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி வந்தாலும் பலத்த காற்று காரணமாக தீயை அணைக்கும் பணியில் சிக்கல் நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு!
அமெரிக்காவில் நடைபெற்ற உலக திருமதி அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த சபீனா டி.யூசுப் !