பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் INS சுகன்யா எனும் போர்க்கப்பல் திருகோணமலைக்கு நேற்று(01) வருகைதந்துள்ளது.


இந்திய அரசின் உலங்கு வானூர்திகள் திருகோணமலையில் மீட்பு பணிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கான கப்பலும் திருகோணமலை துறைமுகத்துக்கு நேற்று வருகைதந்தது.

அதனையடுத்து அவற்றை பகிர்தளிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன.



கச்சதீவு பெருந்திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 3,996 பக்தர்கள் வருகை தருவர்!
T20 சுப்பர் 8 போட்டியில் இந்தியாவை தேற்கடித்து தனது வலுமையை வெளிப்படுத்திய தென்னாபிரிக்கா!
கல்வித் துறையில் மிளிரும் ரூபிள் நாகி!
AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா சென்ற ஜனாதிபதி!