இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்க்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணை தலைவர் பாரத் அருள்சாமி, பேராசிரியர் விஜயச்சந்திரன், புஷ்பநாதன் ஆகியோரும், பிரான்ஸ் தூதரகம் சார்பாக,
தூதுவர் ரெமி லம்பேர்ட், அரசியல் அதிகாரி நயனகணேஷன், ஊடக இணைப்பாளர் தினுஷா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், மலையக சமூகத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நீதிக்கு அடிப்படையாக காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!
உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!