இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்க்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணை தலைவர் பாரத் அருள்சாமி, பேராசிரியர் விஜயச்சந்திரன், புஷ்பநாதன் ஆகியோரும், பிரான்ஸ் தூதரகம் சார்பாக,
தூதுவர் ரெமி லம்பேர்ட், அரசியல் அதிகாரி நயனகணேஷன், ஊடக இணைப்பாளர் தினுஷா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், மலையக சமூகத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நீதிக்கு அடிப்படையாக காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

நடனத்துறையில் பிரகாசித்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த றெஜிஸ்ரிகா!
ஷிரந்தி மற்றும் நாமலுக்கு குற்ற புலனாய்வு திணைக்களம் அழைப்பு!
மாவை சேனாதிராஜாவிற்கு சிலை திறப்பு!
அமெரிக்காவில் நடைபெற்ற உலக திருமதி அழகிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையைச் சேர்ந்த சபீனா டி.யூசுப் !