இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட்க்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இடையிலான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணை தலைவர் பாரத் அருள்சாமி, பேராசிரியர் விஜயச்சந்திரன், புஷ்பநாதன் ஆகியோரும், பிரான்ஸ் தூதரகம் சார்பாக,
தூதுவர் ரெமி லம்பேர்ட், அரசியல் அதிகாரி நயனகணேஷன், ஊடக இணைப்பாளர் தினுஷா ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்தச் சந்திப்பில், மலையக சமூகத்தின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் நீதிக்கு அடிப்படையாக காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேசப்பட்டது.

யாழ்.கல்வயலில் பாலத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு!
கொழும்பு – காங்கேசன்துறை கடுகதி ரயில் மீண்டும் தினசரி சேவையில்!
சிகிச்சை பெற்றுவந்த சிறைச்சாலை அதிகாரிகள் மேலும் இருவர் உயிரிழப்பு!
சிட்டிங் கரப்பந்தாட்ட உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கனடா மகளிர் அணி வெற்றி!