இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அரமசூரிய, அந்நாட்டின் விழிப்பலன் அற்ற மகளிர் கிரிக்கெட் அணியை சந்தித்து கலந்துரையாடினார்.

விழிப்புலனற்ற இந்திய 20 க்கு 20 மகளிர் அணி, உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்க எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளது.
இந்நிலையில், பிரதமர், இந்திய விழிப்புலனற்ற மகளிர் அணியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!
கனடா நாட்டின் இராணுவ சிறப்பு விருதினை பெற்றுக் கொண்ட ஈழத்தமிழன்.
கலைஞர் கெளரவிப்பும் திரையிசை வெளியீடும்!
நெகிழவைக்கும் நிமிடம்