உலகம்

ஓடு பாதையிலிருந்து விலகி கடலில் விழுந்த விமானம் -ஹொங்கொங்கில் சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடு பாதையிலிருந்து விலகிய விமானம், கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

இதன்போது இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Back to top button