அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை(28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் தவிர்ந்த அனைத்து அரச நிறுவனங்களுக்கும் நாளை(28) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.