ஜிம்பாவே மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று(09) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில் 8 ஆவது போட்டியில் ஜிம்பாவே அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற ஜிம்பாவே அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 103 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாவே அணி 13 ஓவர்களால் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன் காரணமாக, ஜிம்பாவே அணி குறித்த போட்டியில் 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமையை வலியுறுத்தி துண்டுப் பிரசுர விநியோகம்!
சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து ஐநா கவலை! இராணுவ நடவடிக்கை தீர்வல்ல எனவும் வலியுறுத்தல்!
எமது பண்பாடே எம்மை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது – ஜனாதிபதி தெரிவிப்பு!
இன்று முதல் 18 வரை QR நடை முறையில் இல்லை!