இலங்கை அதிஷ்ட லாப சீட்டிழுப்பின் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 62.9 கோடி ரூபாவாக பரிசுத்தொகை அமைந்துள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஷ்ட லாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது.


இதற்கான குலுக்கல், பெப்ரவரி 19 திகதி அன்று இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!
அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த இன்று முதல் தடை!
ஈரான் மோதலால் அமெரிக்க குடும்பங்களின் பொருளாதார தாக்கம்!
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இரு இளைஞர்கள் கைது!