இலங்கை அதிஷ்ட லாப சீட்டிழுப்பின் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 62.9 கோடி ரூபாவாக பரிசுத்தொகை அமைந்துள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஷ்ட லாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது.


இதற்கான குலுக்கல், பெப்ரவரி 19 திகதி அன்று இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலாவது தகுதிச் சுற்று இன்று ஆரம்பம்!
பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 17 பேர் பலி!
நாட்டில் மின்வெட்டை தவிர்ப்பதற்கான உபாயங்களை ஆராய்கிறது ஈரான்!
வித்தியா கொலை வழக்கு மரண தண்டனைக் கைதி உயிர் மாய்ப்பு!