ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா உத்தியோக பூர்வ பயணமாக இன்று(23) காலை இலங்கைக்கு வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை,பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பெனாண்டோ வரவேற்றார்.
இந்த விஜயத்தின்போது அவர், அரசுப் பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை!
பசில் ரஜபக்ஷவிற்கு மாத்தறை நீதிமன்றம் பிடியணை!
பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் சந்திப்பு!
பல பிரதேசங்களுக்கு மன்சரிவு எச்சரிக்கை!