ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் மசடோ கந்தா உத்தியோக பூர்வ பயணமாக இன்று(23) காலை இலங்கைக்கு வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு வருகைதந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை,பிரதி அமைச்சர் அணில் ஜயந்த பெனாண்டோ வரவேற்றார்.
இந்த விஜயத்தின்போது அவர், அரசுப் பிரதிநிதிகள், தனியார் துறை மற்றும் உள்ளூர் சமூகத்தினருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

தனியார் போக்குவரத்து சங்கங்கள் சில சேவைப் புறக்கணிப்பில்!
ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி!
மின்சாரக் கட்டணம் உயர்வு குறித்து ஏப்பிரலில் அறிவிக்கப்படும் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
மூடப்பட்ட வீதியை திறக்ககோரி போராட்டம்!