#srilanka
பேரிடரில் பெற்றோரை இழந்த சிறார்களை அரசு பொறுப்பேற்கும்!
பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறார்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொறுப்பேற்று பாதுகாக்கும் என பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட தெரிவித்துள்ளார்.நாட்டில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் மற்றும்…
Read More »- இலங்கை

நாட்டில் (12) வரை மழை தொடரும்!
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும். நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் 10 மில்லி மீற்றர் வரை பலத்த மழை பெய்யும்…
Read More » - இலங்கை

பலாலி வந்த அமெரிக்க விமானம்!
அமெரிக்க விமானம் ஒன்று நிவாரண பொருட்களோடு யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. C – 130 ரக விமானமே பலாலி விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளதாக இலங்கை…
Read More » - இலங்கை

வீடுகளுக்கான சேதங்களை மதிப்பிடும் பணி நாளை ஆரம்பம்!
டித்வா புயல் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி நாளை (08) முதல் ஆரம்பமாகும் என வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » - இந்தியா

வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை!
யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர்…
Read More » - இலங்கை

மலையக பிரதேச புனரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மலையக பிரதேசங்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் தலைதையில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்ட செயலகங்களில் நேற்று (06) இடம்பெற்றது.…
Read More » - கட்டுரைகள்

வடக்கில் பேரிடரால் அழிவடைந்த ஏழு பிரதான வீதிகள் புனரமைப்பு !
சீரற்ற காலநிலைப் பேரிடர் காரணமாக வடக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து…
Read More » - கட்டுரைகள்

பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் எட்டு வரை பூட்டு!
பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு எட்டு வரை பூட்டு! நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் எதிர்வரும் 08ஆம் திகதி வரை மூடப்படும்…
Read More » - கட்டுரைகள்

இலங்கைக்கு நன்கொடைகளை அனுப்பும் புதிய வழிமுறைகளை அறிவித்தது அரசு!
இலங்கையில் இடம்பெற்றுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் அனுப்புவதற்கான புதிய நடைமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. நன்கொடைகள் சுங்கத் திணைக்களத்தால்…
Read More » - கட்டுரைகள்

நாட்டில் இன்றும் இடைக்கிடை மழை!
வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில…
Read More »