ஆபிரிக்காவில் இருந்து ஈரானுக்கு ஆதரவு!

ஆபிரிக்க நாடான புர்கினா பாசோ தனது ஆதரவு ஈரானுக்கு வழங்கப்படும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

புர்கினா பாசோ நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ராவோரே, இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

தங்களது நாட்டின் இராணுவ ஆதரவை ஈரானுக்கு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அரசியல் இந்த அறிவிப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Exit mobile version