இலங்கையின் சிவில் விமானப் பாதுகாப்புத் துறையில் வசந்தி முருகேசு முதல் பெண் பாதுகாப்பு மார்ஷலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Airport & Aviation Services Sri Lanka நிறுவனத்தினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தப் பதவியில் முதல் பெண்ணாக வசந்தி முருகேசு வரலாறு படைத்துள்ளார்.
பெண்களின் பங்களிப்பையும், பாலின சமத்துவத்தையும் முன்னேற்றும் முக்கிய மைல்கல்லாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.
வசந்தி முருகேசுவின் இந்த சாதனை, விமானப் பாதுகாப்புத் துறையில் மேலும் பல பெண்கள் முன்னேறுவதற்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுவைதீவில் வட்டார சபை ஸ்தாபிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் தீ விபத்து!
கடலுக்குச் செல்ல வேண்டாம்: கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
சிறைகளிலிருந்து ஆறு வருடங்களில், ஆயிரத்து 181 கைதிகள் தப்பியோட்டம்!