tamilinfonews
- இலங்கை

யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று(17) கைது செய்யப்பட்டுள்ளார். யோஷித ராஜபக்ஷ கடற்படையில் இணைந்து பிரித்தானியாவில் பயிற்சி…
Read More » - இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது சட்டத்தரணிகள் ஊடாக யோஷித பதில்!
யோஷித ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று(16) முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்த போதிலும், தம்மால் இன்று ஆஜராக முடியாது என சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்துள்ளார். அவரது…
Read More » - இலங்கை

FIFA உலக கிண்ண இன்று இடம்பெற்ற போட்டிகள் மூன்றும் சமநிலையில் நிறைவு!
FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரில் இன்றைய தினம் இடம்பெற்ற மூன்று போட்டிகளும் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. அந்த வகையில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான G பிரிவுப்…
Read More » - இலங்கை

வித்யா படுகொலை வழக்கு தீர்ப்பை மீண்டும் உறுதி செய்தது யாழ்.மேல் நீதிமன்றம்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு உயர் நீதிமன்றில் உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை…
Read More » - இலங்கை

தெற்காசிய எறிபந்து போட்டியில் விளையாடும் வடக்கின் வீரர்கள்!
தெற்காசிய எறிபந்து(Throwball) போட்டிக்கு இலங்கை தேசிய அணியில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் விளையாடுகின்றனர். இந்தியாவில் இன்று 16 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள தெற்காசிய எறிபந்துப்போட்டி,நாளை…
Read More » - உலகம்

அமெரிக்க விமானப்படை விமானம் வானத்தில் விபத்திற்குள்ளானதில் 8 பேர் பலி!
அமெரிக்காவின் கலிபோர்னியா – லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அமெரிக்க நேரப்படி நேற்று (15) காலை…
Read More » - உலகம்

உயர்வடைந்த கடலோரம்: நிலநடுக்கத்தால் பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள பேரழிவு!
பிலிப்பைன்ஸில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கடலின் அடிப்பகுதி சுமார் 2 மீற்றர் வரை மேல்நோக்கி உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. “கடலோர…
Read More » - இலங்கை

புகையிரத திணைக்கள இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
புகையிரத திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (14) இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த திணைக்கள இணையத்தளத்தின் புகையிரத நேர…
Read More » - வடக்கு மாகாணம்

யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்!
யாழ். வலிகாமம் மயிலிட்டி பகுதியில் காணி விடுவிக்கப்படாத பிரதேச மக்கள் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று (15) போராட்டத்தில் ஈடுபட்டனர். 1990 ஆம் ஆண்டு குறித்த…
Read More » - இலங்கை

மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும்!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தங்கங்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது. வடமராட்சி சென் தோமஸ் மகளிர்…
Read More »