கட்டுரைகள்
Trending
தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

தென்மராட்சி பிரதேசத்தின் கொடிகாமம், வரணி,மிருசுவில் மற்றும் நாவற்குழி பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

தென்மராட்சி பிரதேசத்தில் 128 குடும்பங்களை சேர்ந்த 399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படவர்களில் 3 குடும்பங்களை சேர்ந்த 11 பேர் யா/ பேக்கட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Follow Us



